மதுரை தெப்பக்குளம் கனிமொழி – மணிகண்டன் தம்பியின் மகள், செயின்சோசப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டுக்கு சென்றதும், பெற்றோரிடம், டீச்சரும், அங்குள்ள ஆசிரியரும் தனக்கு முன்பாக ஆபாசமாக நடந்துகொண்டதாக கூறினார்.
இதையடுத்து பெற்றோர்கள் பள்ளி முதல்வர் ஏஞ்சலினிடம் முறையிட்டனர். அதற்கு அவர், பெற்றோர் களையும் , மாணவியையும் ஆபாசமாக திட்டியுள்ளார்.
இதையடுத்து ஆவேசம் அடைந்த பெற்றோர், மதுரை போலிஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தய்யிடம், ஏஞ்சலின் பற்றி புகார் அளித்துள்ளனர்.
Filed under: இணையதளம், இந்தியா, உழவன்۞, செய்திகள், தகவல், தமிழ்நாடு, Uncategorized |
பின்னூட்டமொன்றை இடுக