கூட்டமைப்பின் நிலைப்பபடே எமது நிலைப்பாடு – சம்பந்தனுக்கு பிள்ளையான் கடிதம்! (கடிதம் இணைப்பு)

வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் நானும் எனது தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மேலும் வாசிக்க »

பிலிப்பைன்ஸ் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு! (காணொளி இணைப்பு)

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனநாயகத்துக்காக நீண்ட நாட்களாகப் போராடிவரும் இடதுசாரியான பேராசிரியர் ஜோசே மரியா சிசன் அவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பாக வரலாறு முக்கியத்துவம்வாய்ந்த தமது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். மேலும் வாசிக்க »

குழப்பத்தில் நயன்தாரா!

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் 2009-ல் காதல் மலர்ந்தது. அப்போதே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆனால் இதுவரை திருமணம் நடக்காமல் இழுத்தடிப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் வாசிக்க »

ஜெயலலிதா ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன்

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது அரசு. ஜெயலலிதா ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க »

மகனை அடித்துக் கொலை செய்து சடலத்தை சாலையில் வீசிய தந்தை !

மருமகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த தொழில் அதிபர், சொந்த மகனையே கொலை செய்து, சடலத்தை சாலையில் வீசியதாக போலீசில் பரபரப்பு புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க »

கல்லூரியில் தலைகாட்ட முடியாது தீவைத்து தற்கொலை

உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருபாவர் கவுதம். காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் சேலத்தில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். மேலும் வாசிக்க »

அங்கவீனர்களான கைதிகளை விடுதலை செய்யுமாறு நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்கு மகஜர்!

விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் வாடுகின்ற அங்கவீனர்களான தமது பிள்ளைகளை பிறந்துள்ள புத்தாண்டு சந்தர்ப்பத்தில் விடுதலை செய்யுமாறு கோரி, அவர்களின் பெற்றோர்களினால் நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாசிக்க »

பாராளுமன்றத்தில் முழங்கிய வியையகலா டக்ளசு மோதல்.!

யாழ்குடாவை அண்டிய நெடுந்தீவுப் பகுதிகளில் பல மனைவிமார்களை வைத்துள்ளதாக டக்ளசு மீது பாராமன்றில் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் விசையகலா மகேசுவரன். மேலும் வாசிக்க »

திரும்பித்தாக்கும் வரை நீயும் அடிமை தான்.!

எப்போதும் பொதுவாக சில பெண்கள் தனியாக செல்லும் போது அமைதியைக் கடைபிடித்து குனிந்த தலை நிமிராமல் செல்ல வேண்டும் என்று வீட்டில் இருந்த வெளியே அனுப்புகின்ற பெற்ரோர்கள் அறிவுறுத்துவது தமிழர்களில் உள்ள பண்பாடுகளாகும். மேலும் வாசிக்க »

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையிலிருந்து தலைநகர் புதுடெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்ததையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.